572
கேரளாவில் புகைப்பட கலைஞர்களை காரில் பின் தொடர்ந்து சென்று தாக்கிய மணமகளின் உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மூணாரில் நடந்த திருமணத்திற்கு போட்டோகிராஃபர்களாக சென்ற இருவரை மதுபோ...

382
திருவோண பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் செங்கனூர் பகுதியில் உள்ள ஏரியில் நடைபெற்ற படகு போட்டியில் இரு படகுகள் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இரு படகுகள் போட்டி போட்டு முன்னேறி சென்...

526
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் மொபைல் பழுதுபார்க்கும் கடையில் திடீரென்று செல்போன்ஒன்று வெடித்து சிதறியது. முக்கம் பகுதியில் உள்ள அந்தக் கடையில் உரிமையாளர் செல்போனை பழுது பார்த்துக் கொண்டிருந...

345
நிஃபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் இளைஞர் உயிரிழந்த நிலையில் கோயம்புத்தூரில் தமிழக கேரள எல்லைப்பகுதிகளில் மருத்துவக் குழுவினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். 13 சோதனைச் சாவடிகளில் சிறப்பு முகாம...

604
கேரளாவின் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் பொது வெளியில் மக்கள் முகக்கவசம் அணிவதை மாவட்ட நிர்வாகம் கட்டாயமாக்கி உள்ளது. உயிரிழந்த மாணவனின் ஊரான திருவாலியில் கல்...

592
கேரள மாநிலம் கொல்லம் அருகே சாலையை கடக்க முயன்ற மொபட் மீது மோதி கீழே விழுந்த பெண் மீது காரை ஏற்றிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். குஞ்ஞுமோள் என்ற பெண் தனது தோழியுடன் கடையில் பொருட்கள் வாங்கி...

510
கேரள மாநிலம கஞ்சிக்கோடு பகுதியில் ஓணம்  பண்டிகையை ஒட்டி நடைபெற்ற இட்லி உண்ணும் போட்டியில் பங்கேற்ற சுரேஷ் என்பவர்   இட்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தொண்டையில் இட்லி சிக்கி உயிர...



BIG STORY